புதன், 13 மே, 2015

விதைத்தவர்கள் 1

இந்தக் கட்டுரைக்காக மூலஆசிரியர் கையாண்ட புத்தகங்கள் வருமாறு :
தி நார்மன் கிங்க்ஸ்
தி க்ராஸ் அண்ட் தி க்ரெசெண்ட் எ ஹிஸ்டரி ஆஃப் க்ருஸேட்
தி லைஃப் அண்ட் டைம் ஆஃப் வில்லியம் 1
தி ப்ளடி ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டன்
தி முஸ்லிம் நியூஸ்
ஓரியண்டலிசம்
டைம் அட்லாஸ் ஆஃப் வேல்ட் ஹிஸ்டரி
ஹிஸ்டரி ஆஃப் ஈரோப் அண்ட் தி சர்ச்
க்ருஸேட்ஸ்
டூம்ஸ் டே
ஹாரிபிள் ஹிஸ்டரி
இன்னும் பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள்.
                
                                     இந்தக் கட்டுரைப்பகுதி படிப்பவர்களுக்கு முஸ்லீம்களை அழிக்க வந்தவர்கள் யார்? அவர்களின் பூர்வீகம் என்ன? ஆங்கிலேயர்கள் யார்? இங்கிலாந்தில் ஊடூரியவர்கள் யார்? யூதர்கள் எப்படி இங்கிலாந்தில் குடியேறினர் போன்ற சரித்திரச்சுவடுகளை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். மேற்கத்தியர்கள் எப்படி சுலபமாக தங்களின் இரத்தவெறியை சாதாரணப் பொய்கள் மூலம் மறைத்துக் கொண்டனர் என்று தெரியவரும். நான் எதையும் கூட்டி சொல்லவில்லை. அப்படியே மொழி பெயர்த்து எழுதி இருக்கிறேன். இது நிச்சயம் வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். எதிரியின் உண்மை அடையாளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மதம் எப்படி இந்த ஐரோப்பிய மடையர்களின் வெறியாட்டத்திற்குப் பயனளித்தது என்பது புரியும். சரித்திரம் என்பதே அடுத்தவர்களுக்கு எழுதப்படுத்தப்பட்ட மரண சாஸ்திரமாகும். முஸ்லீம்களை அவமானப்படுத்த, அழிக்க ஐரோப்பாவிலிருந்து எப்படி ஒரு கூட்டம் புறப்பட்டது என்று இன்றைய காலகட்டத்தில் தெரிந்து கொள்வது கடமையாகும். இந்த இன அழிப்புப் (சிலுவைப்) போர் என்பது முடிவுபெறாது. நாம் இறைவனை சந்திக்கும் இறுதிநாள் வரை தொடரும். இதற்கு ஆதாரமாக பலவற்றைக் கூறலாம். உதாரணமாக போஸ்னியா, கொஸோவா, இந்தோனேஷியா, நைஜீரியா, ஸோமாலியா, சிரியா, ஏமன் மற்றும் பாலஸ்தீன் பிரச்சினைகள். இந்த  முஸ்லீம்கள் நாடுகள் மீதான தாக்குதல் உலகில் முஸ்லீம்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் மேற்கத்தியர்களாலும், அவர்களின் நட்பு, கூட்டு நாடுகளாலும், யூதர்கள், கிறிஸ்தவர்களாலும், கழுத்தறுக்கும் சில முஸ்லீம் நாடுகளாலும் நடத்தப்படுகின்றன.
                                             இவையெல்லாம் குர் ஆன், பைபிளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய புத்தகமாகக் கருதப்படும் சதிவலைகளால் பின்னப்பட்டு பனிரெண்டாம் நூற்றாண்டில் கூட்டாக வடிவமைக்கப்பட்ட ‘டூம்ஸ் டே’ (THE DOOMS DAY) என்ற புத்தகம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஒருவகையில் பிரிட்டிஷ் தீவுகளின் வரலாறு போலவே தோன்றினாலும், இவர்களுக்குள் யார் எங்கிருந்து ஊடுருவினார்கள் எப்படி இவர்களை முஸ்லீம்களை அழிக்கும் வெறியேற்றினார்கள் என்ற வரலாறைச் சொல்லும் கட்டுரை இது. இதன் ஆங்கில வடிவத்தில் ஃப்ரென்ச், இங்கிலாந்து மன்னர்களின் அருவருக்கத்தக்க, ஆபாசமான காமக்களியாட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசியமானவற்றைத் தவிர நான் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துவிட்டேன். இறைவனிடம் தன் மக்களுக்கு சாந்தியும், சமாதானமும் அருளுமாறு வேண்டிய ஈஸா நபியின் மதமாக எண்ணி வழிபடும் கிறிஸ்தவர்கள் தான் உலகின் மிகப்பெரிய அயோக்கியர்கள், இரத்தவெறி பிடித்தவர்கள், நன்றி கெட்டவர்கள், எத்தனை முறைவேண்டுமானாலும் செய்த சத்தியத்தை மீறுபவர்கள், காமத்தை பல வழிகளிலும் தீர்த்துக்கொள்பவர்கள், இதுவரை இவர்களால் உலகில் பலவழிகளிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பில்லியனை தொடும். ராஜ குடும்பத்தினர் யார்? யார்யாருக்கு எப்படி உறவினர்கள் ஆனார்கள். பூலோகத்தின் அதிகப்படியான மண்னை ஆளும் அளவுக்கு எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்திருப்பார்கள் என்பது இந்த கட்டுரையைப் படிக்கும் போது புரியும். ஒருவகையில் இந்தக்கட்டுரை வேறு கண்டத்தின் வரலாறு போல் தோன்றினாலும், விஷத்தைப் பற்றி ஏற்கனவே ஓரளவு தெரிந்திருக்கும் நாம் அதே நேரத்தில் விஷம் கடித்த பாம்பைப்பற்றி தெரிந்து கொள்வது போல் இருக்கும்.
     ரோமக் கிறிஸ்தவர்களின் நாட்குறிப்புப்படி 15 ஜூலை 1999 அவர்கள் 70,000 முஸ்லீம்களைக் கொன்று ஜெருசலத்தைக் கைப்பற்றிய 900 ஆண்டின் நினைவாண்டு விழா. முன்னர் இதே ஜெருசலத்தை நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பின் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் முஸ்லீம்கள் வென்றார்கள். உலகில் கிறிஸ்தவர்கள் போல் இரத்தக்கறை படிந்த சமூகம் வேறெதுவும் இல்லை. பெரும்பான்மையான சிலுவைப் போராளிகள் நார்மன் என்று அழைக்கப்படும் வட ஃப்ரான்ஸைச் சேர்ந்த நார்மண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் வில்லியம் என்பவனின் மூத்த மகன் ராபர்ட் கர்ட்ஹோஸ் என்னும் நார்மன் தான் பிரத்தியேக பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து ஆண்டியாக்கையும், ஜெருசலத்தையும் தாக்கினான். 1099 C.E. ல் ஜெருசலத்தை வென்ற பின் ராபர்ட்டை மன்னராக இருக்க கேட்டுக்கொண்டனர். ஆனால், அவன் நிராகரித்து இங்கிலாந்துக்கே திரும்பிச் சென்றுவிட்டான். வில்லியமின் மருமகன் ஸ்டீஃபன் என்பவன் போரில் கொல்லப்பட்டு விட்டான். நார்மன் மற்றும் கிறிஸ்துவ தீவிரவாதிகளுக்கு முஸ்லீம்கள் முதல் இலக்கு அல்ல. அவர்களின் முதல் இலக்கு முதலாம் சிலுவைப் போருக்கு 29 ஆண்டுகளுக்கு முன் 1066 C.E. ல் ஆங்கில பிரிட்டிஷாரின் மீது தான். அப்போது இங்கிலாந்து செல்வச் செழிப்பான நாடாக இருந்தது. இரண்டாம் போப் அலக்ஸாண்டர், இங்கிலாந்து மன்னர் ஹரால்டை பொருட்படுத்தாமல் ஃப்ரான்ஸின் நார்மண்டியான ட்யூக் வில்லியம் பிரபுவுக்கு ஆதரவளித்து இங்கிலாந்தைக் கைப்பற்றி அங்குள்ள மக்களை உலக இறுதிநாள் வரை வரி செலுத்த சொன்னார். நார்மன்களின் 1066 ன் தீவிரவாதம் தான் பிரிட்டிஷ் தீவுகளின் சரித்திரத்தை மாற்றியது. அதன் பிறகு தான் அவர்களின் செங்கோல் இஸ்லாமியர்களின் பக்கம் மதவெறியாக திரும்பியது அல்லது திருப்பிவிடப்பட்டது.
தெரிந்து கொள்ளுங்கள் இதுவரை கோடிக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரும்பான்மையானோர் தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று காரணம் கூட அறியவில்லை. சொத்துக்களும், வாழ்ந்த வீடுகளும் அழிக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் உறவுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன, ஏராளமான முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே கேள்வி என்னவென்றால், முஸ்லீம் தாய்மார்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களுக்கு முஸ்லீம்கள் அமைதி காக்க வேண்டுமா? இது தான்  இறைவனும், தூதரும் முஸ்லீம்களுக்குச் சொல்லித் தந்ததா? அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:                                                                     “அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்” –அல் பகரா:217                                        இந்த வரிகள் மிகத் தெளிவாக சொல்கின்றன. அதாவது முஸ்லீம்களை வழிகெடுத்து இஸ்லாமை நிராகரிக்கும் வரை அவர்கள் முஸ்லீம்கள் மீது ஏதேனும் ஒருவகையில், ஏதேனும் ஒரு நாட்டில் கொன்று கொண்டிருப்பார்கள். இது அல்லாஹுத் தாலா சொல்வது. ஜிஹாத் என்பதை உலக அரங்கில் அமெரிக்காவாலும், ஐரோப்பியர்களாலும், பெண்கள் எப்படி பட்டுப்புடவையையும், நகைகளையும் திருமணத்தின் போது மட்டும் பயன்படுத்துவார்களோ அதேபோல் அறிவையும் பயன்படுத்தும் சில நாடுகளும் தவறாக சித்தறிக்கின்றன. அட அழுகிய புண்ணை உண்ணும் அருவருப்பானவர்களே அரபியில் ஜிஹாதிற்கு தூய விளக்கம் என்ன என்று உலகின் அத்தனை மொழிகளிலும் மொழிபெயர்த்துப் பாருங்கள். நீங்கள் முஸ்லீமாய் இல்லாவிட்டாலும், ஜிஹாதை விரும்ப ஆரம்பித்துவிடுவீர்கள். எப்படி இஸ்லாமிய வங்கி, இஸ்லாமிய சட்டங்களைக் காலத்தின் கட்டாயத்தின் பேரில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்களோ அதேபோல் ஜிஹாதையும் ஏற்றுக்கொள்வீர்கள். ஜிஹாதின் வழியில் போராடாத வரை இந்த எதிரிகளின் தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை.                                                           “தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்து விட பார்க்கிறார்கள், அவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். இணை வைப்பவர்கள் இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே தன் தூதரை அனுப்பினான். – அத் தவ்பா 32-33                                                           சத்தியம்! சத்தியம்!! எவ்வளவு சத்தியமானது அல்லாஹ்வின் வார்த்தைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக